kavithai

" உன்னை எனது....
" எண்ணத்தில் விதைத்து..
" சிந்தையில் செதுக்கி....
" நினைவுகளில் பதுக்கி ...
" எழுத்தினில் நுழைத்து.....
" எனக்குள் பல வித்தைகள்...
" செய்வித்தவன் எவனோ !
" அவனே,,
" ஒவ்வொரு நாளும் ....
" உன்னால் நான்....
" உயிர்க்க உதவுகிறான்