பாசச்சோறு

அம்மாவும் இல்லை ........
அப்பாவும் இல்லை ........
யாருண்டு எனக்கு என அழுவாதே!

நானுண்டு உனக்கு என்
பாசச் சோறும் உண்டு
என் உயிர் மூச்சு உள்ள வரை !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (5-Apr-14, 9:26 pm)
பார்வை : 76

மேலே