நீயும்,நானும்

நீயும்,நானும் அமர்ந்து இருந்த
அதே தோட்டம்...
அன்று ஒலித்த அதே பாடலும்
ஒலிக்கிறது....
இன்று நான் மட்டும் இருக்கிறேன்....
அந்த தோட்டத்தில்...
அந்த பாடலில் ,
நீ நினைவுகளாய் இருக்கிறாய்.....

எழுதியவர் : JAKIR (13-Apr-14, 7:08 pm)
பார்வை : 137

மேலே