கவிதை

ஏகாந்தத்தை பேச
நான் எட்டித்தான் நின்றேன் ..!
என்னவனை
எனக்கு என்று தெரிந்தும்!
எண்ணங்கள் பேசியதால்
ஏங்கியே நின்றேன் !

சத்தத்துக்குள்
ஒழிந்தது
வார்த்தை
மௌனத்துக்குள்
ஒழிந்தது
நித்தரை !


காதல் கவிதை
எழுதிவிட்டேன்
என்று !
கள்ளத்தனம் பேசிவிடாதீர்!
என் கள்வன் பார்த்துவிட்டால்
கலங்கிவிடுவான் !
நான் தாங்க மாட்டேன் !

எழுதியவர் : thilagam (14-Apr-14, 8:05 am)
Tanglish : kavithai
பார்வை : 49

மேலே