ரயில் வண்டியே

சாலை செல்லும் வாகனங்கள் போல் அன்றி ,
நெருசல்களில் சிக்காமல் ,
தனக்கென தனி வழியும் ,
தடங்கலாய் வரும் சிறு வாகனத்தை சிதற செய்து ,
எதுவுமே நடக்காதது போல் ,
இலக்கை நோக்கி ஓடும் ரயில் வண்டியே!
உன்னிடம் கட்டாயம் கற்று கொள்கிறேன் ,
வாழ்வு என்னும் பிரயாணத்தை நடத்தும் சூட்சுமமுமே!

எழுதியவர் : மகா! (16-Apr-14, 9:10 pm)
பார்வை : 67

மேலே