மனசு

புல்லே...
பகலவன் வந்தால்
பனித்துளியை
கவர்ந்து கொள்வான்
என்றாலும்
நீ
தாங்கி நிற்கிறாய்
உன் நுனியினில் ...
உன்போல் மனதினை
எனக்கும்
நீ தருவாயா
பிறருக்காக வாழ...
புல்லே...
பகலவன் வந்தால்
பனித்துளியை
கவர்ந்து கொள்வான்
என்றாலும்
நீ
தாங்கி நிற்கிறாய்
உன் நுனியினில் ...
உன்போல் மனதினை
எனக்கும்
நீ தருவாயா
பிறருக்காக வாழ...