kavithai

" தெம்மாங்குப் பாட்டோடு...
" தேன் சிட்டுகள் ரெண்டு ...
" தீராத மோகம் கொண்டு ...
" ஒன்றோடு ஒன்று கலந்து...
" உயிர் மூச்சு உருகி நீரோடையாக...
" தின்றுவிட எண்ணும் தேகம் கொண்டு....
" தீருமா இந்த மோகமும் தாகமும் ?
" எனது கவிதைப் பூவுக்காக..
" காதலன் நான் காத்திருக்கிறேன் ...
" பூப் பூக்குமா ? பூவை மலர்வாளா?