நீதிபதி vs குற்றவாளி
நீதிபதி : வீடு முதலாளிய கொலை பண்ணியா?
குற்றவாளி : அவர்தாங்க அடிக்கடி வந்து “காலி பண்ணு” “காலி பண்ணு” ன்னு சொன்னாரு அதான்..! காலி பண்ணிட்டேன்.
நீதிபதி : …!
நீதிபதி : வீடு முதலாளிய கொலை பண்ணியா?
குற்றவாளி : அவர்தாங்க அடிக்கடி வந்து “காலி பண்ணு” “காலி பண்ணு” ன்னு சொன்னாரு அதான்..! காலி பண்ணிட்டேன்.
நீதிபதி : …!