கலப்புத் திருமணம்

அன்று ஜாதியின் பெயரால்
நம்மை பிரித்தார்கள்.

நல்லவேளை இன்று
நீ சம்மதித்தாயே!
உன் பேத்திக்கும்
என் பேரனுக்கும்
நடக்கவிருக்கும் திருமணத்தை...

எழுதியவர் : Jeevalatha (30-Apr-14, 3:14 pm)
பார்வை : 106

மேலே