நீ வந்த பாதையால்,,,

நீ வந்த பாதையால்
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Apr-14, 3:28 pm)
பார்வை : 77

மேலே