கேட்காதே

இனி .....யவள்
செவ்விதழ் திறந்து
சொல்லும் என் பெயரை
செவியே கேட்காதே
அதனால்
எப்பவும்...
எதுவும்...
புரிவதில்லை எனக்கு ?
இனி .....யவள்
செவ்விதழ் திறந்து
சொல்லும் என் பெயரை
செவியே கேட்காதே
அதனால்
எப்பவும்...
எதுவும்...
புரிவதில்லை எனக்கு ?