தோல்வியின் காரணம்

சோம்பலில் ஊறி -- அதிஷ்டம்

என சாம்பலைத் தேடி

அழைவார்கள் ! மகிழ்வார்கள் !

எதையோ நினைத்து அழுவார்கள் !

நேரத்தை போக்குவது !

வார்த்தை மடைப்பது !

கஷ்டத்தில் வாடுவது !

நஷ்டத்தில் ஓடுவது !

அதிஷ்டத்தை தேடிப் போவதும்

கஷ்டத்தை அழைப்பதாகும் !

உழைத்தால் வாழ்வே ஆகும் !

பழித்தால் இதுவே சாபமாகும் !

எழுதியவர் : கவிஞர் வேதா (9-May-14, 2:36 pm)
பார்வை : 98

மேலே