சமுதாய சிந்தனை
கலப்பு திருமணத்தில் பிறந்த
குழந்தை கண்ணீர் சிந்தியது.
என் உடம்பிலும்
சிவப்பு இரத்தம் தானே ஓடுகின்றது.
எத்தனை ஜென்மம் பிறந்தாலும்
ஏன் இன்னும் இந்த சாதி,மத
வெறியவர்களுக்கு புரியவில்லை என்று...
கலப்பு திருமணத்தில் பிறந்த
குழந்தை கண்ணீர் சிந்தியது.
என் உடம்பிலும்
சிவப்பு இரத்தம் தானே ஓடுகின்றது.
எத்தனை ஜென்மம் பிறந்தாலும்
ஏன் இன்னும் இந்த சாதி,மத
வெறியவர்களுக்கு புரியவில்லை என்று...