சமுதாய சிந்தனை

கலப்பு திருமணத்தில் பிறந்த
குழந்தை கண்ணீர் சிந்தியது.
என் உடம்பிலும்
சிவப்பு இரத்தம் தானே ஓடுகின்றது.
எத்தனை ஜென்மம் பிறந்தாலும்
ஏன் இன்னும் இந்த சாதி,மத
வெறியவர்களுக்கு புரியவில்லை என்று...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (12-May-14, 9:02 am)
பார்வை : 844

மேலே