பிரிந்திருக்க விரும்புகிறாய்

காதலில்
சேர்ந்திருக்கும் போது
வரும் இன்பத்தை தான் அன்பே
எல்லோரும் விரும்புவர் -நீ
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ...?
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 10

எழுதியவர் : கே இனியவன் (14-May-14, 9:23 am)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே