உன்னில் நான்
கண்ணை கண்டேன் உன்னை கண்டேன் ! என்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன் ! பெண்ணே...! உன் மை விழி ஓரத்தில் இடம் தந்தாலும் போதும்!.. உந்தன் கண்களில் கண்நீராகவாவது வாழ்வேன் கடைவரை..! உன்னில் இருப்பேன் அதில் என் காலம் கடப்பேன்..! என் காதல் வளர்ப்பேன் ...!