கே என் ரமணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கே என் ரமணன்
இடம்:  Madurai
பிறந்த தேதி :  09-Apr-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2014
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  14

என்னைப் பற்றி...

உலக உயிரினங்களின் கடைகோடி பிறப்பு - மனிதன்

என் படைப்புகள்
கே என் ரமணன் செய்திகள்
கே என் ரமணன் - எண்ணம் (public)
09-Nov-2018 5:17 pm

என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் மீண்டும் உங்களது ரசிகன் கே என் ரமணன் 5 வருட இடைவெளிக்கு மன்னிக்கவும்!! என்னுள் ஊற்றெடுக்கும் எனது படைப்புகளுக்கு தங்கள் ஆதரவை வேண்டுகிறேன்

மேலும்

கே என் ரமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2014 12:21 pm

கண்களின் வழியே காட்சிகள் தோன்றும்
கண்கள் இமைத்த நேரத்தில் கட்சிகள் தோன்றும்
எண்ணத்தின் மாற்றங்கள் இங்கு யார் தான் அறிவர்
எண்ணிக்கை வாக்கெடுப்பில் இங்கு யாரும் வெல்வர்
உள்ளதை சொன்ன உத்தமர்கள் வாழ்ந்த மண்ணிலே இங்கு உள்ளவர்கள் யார்
மேடையில் பேசும் பேச்சுக்கள்
மேனியை சீர்படுத்தும் வெறும் பூச்சுக்கள்
மனதில் பட்டதை பேசும் பேச்சுக்கள்
மங்காத புகழ் பாடும் வரலாற்று அச்சுக்கள்
கடவுள் படைத்த உலகம் இது
கடவுள் வாழவே வாடகை கேட்கும் காலம் இது
இடையில் முளைத்த ஆங்கில காய்கள்
நம்மை அடிமைகொள்ளும் நீச கரங்கள்
இடம் பெயர்ந்து வந்த தீ குழம்புகள்
இன்று நம் இருளை நீக்கும் தீகுச்சிகளா?

மேலும்

சிறப்பு நட்பே 14-Jun-2014 12:29 pm
கே என் ரமணன் - எண்ணம் (public)
14-Jun-2014 11:56 am

நம் காலத்தின் கட்டுபாட்டுக்குள் சிக்கி கொண்டிருக்கிறோம்
கட்டுபாட்டை மீறி முளைதவர்களே இங்கு மரமாய் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்....!
கட்டுபாட்டை கட்டி கொண்ட நம் மனம்
கல்லடி பட்ட செடிகளாய் செத்து மடிகிறது ...!
இனிமேல் ஒன்றுமில்லை நீ இழப்பதற்கு!......
இனியும் ஓய்வு கொடுக்காதே நீ பிழைப்பதற்கு !.....
தோழனே !.......
கண் மூடி சில காலம் நீ கிடந்ததால்
காலம் உன்னை கை விட்டு சென்றது ....
வருந்தாதே!......
உனது கை கொண்டு காலத்தின் கைபற்று.....
உன் மேல் காலம் வைக்கும் பற்று......!
(...)

மேலும்

கே என் ரமணன் - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 8:42 am

நிலாமுகம்
இல்லை இல்லை
உன் முகம் போல் நிலவு

அந்த நிலாவின்
ஒப்பீடாய் உன்னை
சொல்ல மாட்டேன்
வேண்டுமானால் உன்
அழகிற்கு எடுத்துக்காட்டாக
அந்த நிலவு
இருந்துவிட்டு போகட்டும். .............

மேலும்

நன்றி நட்பே 14-Jun-2014 10:47 am
அடடா என்ன ஒரு பரந்த மனப்போக்கு.. அருமை 13-Jun-2014 9:49 pm
நன்றி நட்பே 13-Jun-2014 1:43 pm
நிலவு மேடு பள்ளம் என்று கேள்வி பட்டிருக்கிறேன் நண்பா இருந்தும் உங்கள் தமிழ் அழகு 13-Jun-2014 1:42 pm
கே என் ரமணன் - கே என் ரமணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 10:50 am

கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகள் எனும் கதவை சாத்தி
என் காதல் எனும் இதயம் திறந்தேன்
செம்பனியால் மெத்தை விரித்தேன்
உன்னை உறங்க வைக்க முயற்சித்தேன்

தூக்கம் உன்னை தொடாமல் என்னை தொட்டது ஏனோ
தூயவளே நீயும் என் இதயம் விட்டு தொலைந்ததும் ஏனோ
காதல் எனும் தேர்வில் நான் மதிப்பெண் இழந்து நின்றேனோ !
காதல் எனும் படத்தில் நான் என்றும் தற்குறி தானோ !...

மேலும்

நன்றி நட்பே 13-Jun-2014 1:36 pm
அருமை நட்பே 13-Jun-2014 11:22 am
கே என் ரமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 12:19 pm

உங்களில் ஒருவன் தான் நான்!..
காலை பனியும்
மத்தி வெயிலும்
மாலை காற்றும்
இரவு குளிரும்
என்னை பார்த்து தான்
தன் பணியை பார்க்கும்!....

உங்களில் ஒருவன் தான் நான்!...
நட்சத்திரம் என் நலம் கேட்கும்
நிலவும் வந்து தாலாட்டும்
காற்று என்னை சூழ் கொள்ளும் - ஏனெனில்
வானமே என் வீட்டின் கூரை!.....

உங்களில் ஒருவன் தான் நான்!...
பசி என்ற ஒன்றை தவிர வேறு
ருசி அறியாத ஜீவராசி!....

உங்களில் ஒருவன் தான் நான்!...
ஒரு வேலை இன்றி இருந்தும்
மூன்று வேளைகளை கடந்தவன் தான் நான்!....

உங்களில் ஒருவன் தான் நான்!.....
படுக்க பஞ்சனை இல்லை
குடிக்க பசும்பால் இல்லை
குடுக்க மனைவியும் இல்லை

மேலும்

அருமை நட்பே 13-Jun-2014 1:50 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2014 11:03 am

ஒருவன் வேலை
இழந்தான்

குடும்பம்
மூன்று வேளைகளை
இழந்தது ...............!

-

மேலும்

நன்றி நட்பே 25-Jun-2014 4:12 pm
உண்மை நண்பரே 25-Jun-2014 3:46 pm
நன்றி நட்பே 25-Jun-2014 1:14 pm
வறுமையின் நிறம் சிகப்பு என்று சும்மாவா சொன்னார்கள்... 25-Jun-2014 1:13 pm
கே என் ரமணன் - கே என் ரமணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2014 1:23 pm

நானும் நீயும்
படகாய் நதியாய்!

பாய்மர கப்பாலாய் கடலாய்!
ஒன்றில் ஒன்றாய் கலந்திருந்தோம்!

சீரிய புயலெனும் தாக்கத்தில்
மண்ணில் புதைந்து போனது
நம் காதல் எனும் படகு!

மீண்டும்
அலையொன்று அடித்தால்
கரை சேரும் - அதில்
மீண்டும்
நம் கைசேரும் !

நம் காதல் படகோ!
அலையெனும் எதிர்காலத்தின்
கையில் குறைகொன்டு நிற்கிறது !

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி 10-Jun-2014 2:00 pm
அழகிய தமிழ் நட்பின் வருகைக்கு மிக்க நன்றி கவியை ரசித்த தோழிக்கு நன்றிகள் பல 10-Jun-2014 1:58 pm
அருமையான படைப்பு ! 10-Jun-2014 1:55 pm
அழகிய எதிர்பார்ப்பு படமும் கவி வரியும் மிக அழகு நட்பே! 10-Jun-2014 1:47 pm
கே என் ரமணன் - prakashna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2014 7:58 pm

(கவிபெருமக்களுக்கு வணக்கம் ...வழக்கம் போல்..தற்பொழுதும்...ஒரு உண்மை நிழற்படத்தினைக் கண்டு.. (கடந்த 27.01.2012 அன்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்த உண்மை படமிது) எனக்குள் தோன்றிய கற்பனை வரிகள் இவை....


குறிப்பு :::::: இந்த கவிதை தொகுப்பு கடந்த 22.05.14 முதல் 25.05.14 வரை சென்னை மாநகரில் நடந்த """75 மணி நேர தொடர் உலக சாதனை கவியரங்கில்""" வாசிக்க பட்டு அனைவரின் பாரட்டினையும் பெற்ற கவிதை தொகுப்பு இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து உங்களின் விழிகளுக்கு விருந்தாய் வைக்கின்றேன்...


உனை வயிற்றில் வைத்திருந்தேன்
தாய்மை உணர்வை காட்ட....இங்கே
சற்று உயரத்தில் வைத்திருக்கிறேன்
வாழ்வின் உயர்வை காட

மேலும்

ரசித்து ...பாராட்டி ....வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல.... 11-Jan-2015 8:09 pm
பாராட்டி வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல.... 11-Jan-2015 8:08 pm
தங்களின் பாராட்டிற்கு என்னுடைய நன்றிகள் ...பல.... தாமதத்திற்கு வருந்துகிறேன் 11-Jan-2015 8:00 pm
மிகவும் அருமை!!!! நிதர்சனமான உண்மை 24-Jun-2014 6:59 pm
கே என் ரமணன் - கே என் ரமணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2014 12:26 am

காதலுக்கு கண்கள் இல்லை - அது கண்களின் வழியை கொண்டு உள்ளத்தில் உறையும் உயிரின் உன்னதம் அது

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே