வியாக்கியானங்கள்

அலைகளென

ஆழங்களென

மவுனங்களென

மர்மங்களென

சிறுநகர்வோடும்

சீற்றங்கலோடும்

வெறுமனே வெளிநோக்கி

விரிந்து பரந்து

விசாரிப்பின்றி கிடக்கிறது

கடல்!!!

கடல்போலவே

விசாரிப்பின்றி கிடக்கிறது

விலையில்லாதவனின்

விளிம்புநிலை

வியாக்கியானங்கள்

எழுதியவர் : சர்நா (14-May-14, 2:00 pm)
பார்வை : 191

மேலே