முதியோர் இல்ல மூதாட்டி
மகனே
அன்று ,
உன் உருவம் அறியாமல், உனக்காக
பருவம் அடைந்தேன் ,
இன்று
என் உருவம் தெரியாத பருவத்தை
நீ அடைந்துவிட்டாய் !
மகனே
அன்று ,
உன் உருவம் அறியாமல், உனக்காக
பருவம் அடைந்தேன் ,
இன்று
என் உருவம் தெரியாத பருவத்தை
நீ அடைந்துவிட்டாய் !