வஞ்சனை

வஞ்சனை இல்லாமல்
வெயில் காய்வது போல
பஞ்சனை இருந்தும்
துயில் கொள்ளமுடியாமல்
வருந்த வைத்துவிட்டாயே ..........!!!!!!!!!
வனப்பு குறையாமல்
வலம் வந்தவள்
வாடிய மலராய்
மணம் குறைந்தேன்.........!!!!
வஞ்சனை இல்லாமல்
வெயில் காய்வது போல
பஞ்சனை இருந்தும்
துயில் கொள்ளமுடியாமல்
வருந்த வைத்துவிட்டாயே ..........!!!!!!!!!
வனப்பு குறையாமல்
வலம் வந்தவள்
வாடிய மலராய்
மணம் குறைந்தேன்.........!!!!