வஞ்சனை

வஞ்சனை இல்லாமல்
வெயில் காய்வது போல
பஞ்சனை இருந்தும்
துயில் கொள்ளமுடியாமல்
வருந்த வைத்துவிட்டாயே ..........!!!!!!!!!

வனப்பு குறையாமல்
வலம் வந்தவள்
வாடிய மலராய்
மணம் குறைந்தேன்.........!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (18-May-14, 5:19 pm)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : vanjanai
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே