தேவதாசி

விலகி தெரிந்தது மார்பு
சப்பி அழுதது குழந்தை
பாலில்லை குழந்தைக்கு
உணவில்லை தாயிற்க்கு
பூவைத்த கையோடு
புடவை அவிழ்க்கும் புண்ணியவான்கள்
வறுமை போக்க வேசியானவள்,
வாலிபம் போய்.....பசி போனாலும்
வறுமை போகவில்லை,
வேசியும் போகவில்லை.

எழுதியவர் : பசப்பி (26-May-14, 11:58 am)
சேர்த்தது : பசப்பி
பார்வை : 81

மேலே