kathal

" காட்டாறு நீயென எண்ணியிருந்தேன் ....
" வெறும் கானல் நீர் தானா கண்ணே?
" பூ பூத்ததும் வாசம் வருமென காத்திருந்தேன் ....
" வாசமில்லா மலர் நீயென புரியாமல் போனதடி!!
" இசைத்தால் ராகம் வருமென என்றிருந்தேன்....
" தந்திகள் இல்லாது பழுதான வீணையா நீ ?
" நிலவை மேகம் மறைக்கிறதோ பார்த்திருந்தேன்...
" நிலவேயில்லாத அம்மாவாசை இரவா நீ ?
" நீ கிடைத்தது பிறவி பலன் என நினைத்தேன் ...
" விதி விளையாடியிருப்பது என் வாழ்வில் தானா?

எழுதியவர் : svk venkat (26-May-14, 7:43 pm)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 110

மேலே