உயிரே

உயிரே என் தாயின்
கருவறைக்குப் பின்
உன் கருவிழிக்குள் தான்
சுகமாக வசிக்கிறேன்...
அன்பே என் தந்தையின்
அரவணைப்புக்குப் பின்
உன் அரவணைப்புக்குள் தான்
பாதுகாப்பை உணர்கிறேன்....
உயிரே என் தாயின்
கருவறைக்குப் பின்
உன் கருவிழிக்குள் தான்
சுகமாக வசிக்கிறேன்...
அன்பே என் தந்தையின்
அரவணைப்புக்குப் பின்
உன் அரவணைப்புக்குள் தான்
பாதுகாப்பை உணர்கிறேன்....