அழைப்பு
பெண்ணே..!
உன்னைக்
கடைக்கண் காட்டச்சொன்னால்
காலணியணிந்த
கால்களைக் காட்டுகிறாய்..!
ஓஒ ..!
அதில் மெட்டி அணிவிக்க
அழைக்கிறாயோ என்னை...
வருகிறேன்...!
- இராசகோபால் சுப்புலட்சுமி
பெண்ணே..!
உன்னைக்
கடைக்கண் காட்டச்சொன்னால்
காலணியணிந்த
கால்களைக் காட்டுகிறாய்..!
ஓஒ ..!
அதில் மெட்டி அணிவிக்க
அழைக்கிறாயோ என்னை...
வருகிறேன்...!
- இராசகோபால் சுப்புலட்சுமி