முற்றுப்புள்ளி
![](https://eluthu.com/images/loading.gif)
பிழையற்று கவி எழுதிய
இறைவன்
இறுதி வரியில் வைத்த
முற்றுப்புள்ளியாய் நாம்
நம்மோடு இல்லை இல்லை
நம்மால் தான் அவன்
கவிதை(உலகு)
முடியும் என்று
முன்பே அறிந்தான் போல .........
பிழையற்று கவி எழுதிய
இறைவன்
இறுதி வரியில் வைத்த
முற்றுப்புள்ளியாய் நாம்
நம்மோடு இல்லை இல்லை
நம்மால் தான் அவன்
கவிதை(உலகு)
முடியும் என்று
முன்பே அறிந்தான் போல .........