பன்பிற்க்கும் பனிவிற்க்கும்

தடம் மறந்த எறும்புக்கும்...
தரை பனிந்த புல்லுக்கும்...
தலை நனைய கூடாதென்று...
குடையாய் விறிகின்றது காளான்
பன்பிற்க்கும் பனிவிற்க்கும் கிடைத்தப்பயனோ ?
தடம் மறந்த எறும்புக்கும்...
தரை பனிந்த புல்லுக்கும்...
தலை நனைய கூடாதென்று...
குடையாய் விறிகின்றது காளான்
பன்பிற்க்கும் பனிவிற்க்கும் கிடைத்தப்பயனோ ?