மனிதனின் குணம்

மனிதன் தன் வீட்டை மாற்றினான் --

ஆடை மாற்றினான் --

உறவை மாற்றினான் --

ஆனாலும் அவன் கஷ்டத்தில் இருந்து

என்றும் மீளவில்லை !

ஏன் என்றால் அவன் தன் குணத்தை

இன்னமும் மாற்றவில்லை !

எழுதியவர் : கவிஞர் வேதா (7-Jun-14, 8:52 am)
பார்வை : 191

மேலே