காதலி

அன்பே!
உன்னை நெசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியவில்லையா?
உன்னிடம் மட்டும் பேச வார்த்தை இல்லாமல் தவிக்கும் என்னை பார்க்கும் போது!
அன்பே!
உன்னை நெசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியவில்லையா?
உன்னிடம் மட்டும் பேச வார்த்தை இல்லாமல் தவிக்கும் என்னை பார்க்கும் போது!