தமிழனின் வீரம் எங்கே

வீரத்தமிழா!
உன் வீரம் மறையக்
காரணம் நீ
காதல், காமம் என்னும்
மாயைகளில் சிக்கித் தவிக்கிறாயடா!
விந்து விட்டான் நொந்து கெட்டான்!
நீ வீழித்து எழுவது எப்போது?
வீரத்தமிழா!
உன் வீரம் மறையக்
காரணம் நீ
காதல், காமம் என்னும்
மாயைகளில் சிக்கித் தவிக்கிறாயடா!
விந்து விட்டான் நொந்து கெட்டான்!
நீ வீழித்து எழுவது எப்போது?