ஏணிப்படிகள்
வாழ்வில் வெற்றியும்,தோல்வியும் ,
இரண்டும் நம்மிடம்
தாண்ட வேண்டிய படிகள்
வறுமை சிறுமை
பெருமை பொறாமை
பொய் களவு
வஞ்சனை சூதுவாது
தன்னலம் ஆணவம்
இத்தனையும் தாண்டிவிட்டால்
ஏற்றம் தானாக வந்துவிடும்
இனி வருவது எல்லாம்
செல்வம், செழிப்பு,
கருணை, அன்பு,
தன்னடக்கம்,, பிறர்நலம்
நல்லெண்ணம் , பண்பு
மகிழ்ச்சி மதிப்பு .