அழகிய சந்தேகமும், ஆபத்தான முடிவும்

காதல் கவிதைகள்
"அவளுக்கு இடை இருக்கிறதா" என்ற
சந்தேகத்துடன் ஆரம்பித்து
"அவளுக்கு இதயம் இருக்கிறதா" என்ற சந்தேகத்துடன் முடிகிறது !...
காதல் கவிதைகள்
"அவளுக்கு இடை இருக்கிறதா" என்ற
சந்தேகத்துடன் ஆரம்பித்து
"அவளுக்கு இதயம் இருக்கிறதா" என்ற சந்தேகத்துடன் முடிகிறது !...