துளித் துளியாய் ஆறுதல் 2

துளித் துளியாய் ஆறுதல்.. 2

வெட்டுப்படும் மரம்
உயிர்க்கும் பல்லுருவங்கள்
கலையுலகத்தில் சாகா வரம்..!!
****
இடிபட்டு எழும்பும் இல்லம்
நனையும் ஆத்மா
புசிக்கும் வெல்லம்..!!
****
தூண்டிலில் அகப்படவில்லை
எதிர்நீச்சல் மீனுக்கு
இலவச இரை சுகப்படவில்லை..!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (18-Jun-14, 4:41 pm)
பார்வை : 54

மேலே