நவீன காதல்

சொல்ல நினைத்த வார்த்தைகளை
cellல் அனுப்பினேன் SMS ஆக.

எழுதி வைத்த கவிதைகளை
இணைத்து அனுப்பினேன் Email ஆக.

முகம் பார்த்து பேச கூட நேரமில்லை
முகநூல் statusல் பகிர்ந்துவிட்டான்.

சந்தித்து பேசவும் சாவுகாசமில்லை- அதனால்
சாயும்காலம் chatting சொல்லி விட வேண்டும்.

நான் உன்னை காதலிக்கிறேன்,
எனக்கு எல்லாமே நீ தான்,
ஒவ்வொரு நொடியும் உன் நினைப்பிலே வாழ்கிறேன் என்று.

எழுதியவர் : பாலபிரசாத் (20-Jun-14, 11:39 am)
Tanglish : naveena kaadhal
பார்வை : 116

மேலே