அறிவாய்

கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் கிடையாது
ஒவ்வொரு மனிதனின் பன்னீர்
சோகத்திலும் உடன் இருக்கும்
சுகத்திலும் உடன் இருக்கும்.

எழுதியவர் : ரவி.சு (25-Jun-14, 11:23 pm)
Tanglish : arivaai
பார்வை : 78

மேலே