அறிவாய்

கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் கிடையாது
ஒவ்வொரு மனிதனின் பன்னீர்
சோகத்திலும் உடன் இருக்கும்
சுகத்திலும் உடன் இருக்கும்.
கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் கிடையாது
ஒவ்வொரு மனிதனின் பன்னீர்
சோகத்திலும் உடன் இருக்கும்
சுகத்திலும் உடன் இருக்கும்.