நீரின் பெருமை

நீரின்பெருமை

நீரும் நதியும் நாடுகள் அமைக்கும்
நின்றெனடந்தே காடுகள் சமைக்கும்
குன்றிலிருந்தேகுதித்துவிழும்
குருமண் பூமியில் மிதித்துவரும்
நன்செய் புன்செய்புன்செய் நீர்வளம் கொடுக்கும்
நல்லோர்க்கெல்லாம் வாழ்க்கைகொடுக்கும்
நாடுனகரம் கரைதனில் வளர்க்கும்
நாளும் பொளுதும் நீர்த்தாகம் தணிக்கும்
ஓடையில் ஒடி போதனை கொடுக்கும்
சாடையில் சாடி சரித்திரம் படைக்கும்
சாயிநிலமேங்கும் மேய்நிலம்மாடு மனிதர்படைக்கும்
தேங்குநீரிருந்து தேன் குளம்தடுக்கும்
தேடிவந்த ஜீவஜந்து ஜனனம் எடுக்கும்
பூமியடியில் புகுந்து புதையல் படைக்கும்
புகலிடம் பரம்பொருள் புண்ணியம் கிடைக்கும்
இயற்க்கைநீர் இமயப்பணி பரப்பிய இருப்பு கங்கையாகி கனிந்திட்ட காவியவார்ப்பு சிந்துவாகிசிமிட்டிடும் சீரியசிரிப்பு
பிந்துநீர் பிரம்மபுத்திர பொன்மய பிறப்பு
ஆற்றின் அருமை அறிந்திடு கண்ணே
அறிவாற்றல் திறமை வளர்த்திடு பெண்ணே
காவேரி கரைகடந்த கள்ளின் களிப்பு
வைக யே வளநாட்டின் வாகையின் தொகுப்பு
வறுமையை துடிதுடிக்க வருத்திடும் அடுப்பு
குடகில்பிறந்தாள்காவேரிக் கணிகை
கொள்ளிடம் நின்றாள் கவின்மிகு கல்லணை
கடலில் கலந்திட பூம்புகார் கற்பனை
ஓட்டலில் திமிறிடும் ஓம்காறஒப்பனை
கடலின் திறப்பே துறைமுகம் அதைகடந்துதான் வந்ததந்த வாணிகம்
பொருளாதார பிறப்பிடம் பொன்பொருள் இருப்பிடம்
பண்படுத்தி பயன்பெற நன்மக்கள் உருப்படும் வேந்தசொறு தந்ததாய் புண்பட்டு சொன்னதாய் ஒன்றுகூடிவந்தவர் வழினடத்தகடவர்

எழுதியவர் : பிரியா நாடார் (26-Jun-14, 1:33 am)
பார்வை : 1328

மேலே