தென்றலில்
தென்றலில்
தேரேறி
வரும்
என் தேவதையே
நீ
போகுமிடம்
கூறாயோ...?
கன்னம்
வைத்து
உள்ளம் புகுந்த
கண்ணனா
இல்லை
கள்வனா
இவன்
என்று
கன்னம் தொட்டதா
உன்
கைவிரல்கள்.....!!
பொய்யாகப்
போனாலும்
மெய்யாக
உள்ளம்
வேகுதடி...
எனை விட்டுப்
போகாதே....