தென்றலில்

தென்றலில்
தேரேறி
வரும்
என் தேவதையே
நீ
போகுமிடம்
கூறாயோ...?

கன்னம்
வைத்து
உள்ளம் புகுந்த
கண்ணனா
இல்லை
கள்வனா
இவன்
என்று
கன்னம் தொட்டதா
உன்
கைவிரல்கள்.....!!

பொய்யாகப்
போனாலும்
மெய்யாக
உள்ளம்
வேகுதடி...
எனை விட்டுப்
போகாதே....

எழுதியவர் : thampu (29-Jun-14, 10:46 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : tenralil
பார்வை : 62

மேலே