சிந்தனை

அதி தீவிர சிந்தனை மணித்துளிகள் . . .

எத்தனை மணித்தியாலங்கள் இப்படியாக போகும் என யாரும் அறியார் ...

காற்றோடு கவி பேசி...

கனத்த இருளோடு கதை பேசி...

எண்ணியதெல்லாம் எப்படி எப்படியோ பேசி...

எல்லாம் இயல்பாக நடக்க !

என்னவளே உன்னோடு நான் பேசும் காதல் மட்டும் !

ஏன் மௌனமாகவே இருந்திடுகிறது

எழுதியவர் : ஜெகதீஷ் (30-Jun-14, 3:17 pm)
Tanglish : sinthanai
பார்வை : 209

மேலே