ஜெகதீஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெகதீஷ் |
இடம் | : கோயம்பத்தூர் |
பிறந்த தேதி | : 29-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 22 |
தேடல் தேடல் என துடிக்கும் இதயங்களின் சொந்தக்காரன்
உன் பேர் சொல்ல ஆசை தான்....
உள்ளம் உருக ஆசை தான்... உயிரில் கரைய ஆசைதான்....பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னைப் படைத்த தாலே..... என்னால் இந்தப் பாடலை இதற்கு மேல் கேட்க முடியவில்லை.... கேட்பதும் கேட்காமல் போவதும் காற்றின் அலைவரிசையின் கொண்டை ஊசி வளைவுகளுக்கு தெரிவதில்லை... இல்லையா...?....அது கணக்கின் விரல் பிடித்து காதுகள் தேடும் சூட்சுமம்.... நான் கூட அப்படித்தான்.... கடிதம் எழுதி துக்கம் கொண்டாடும்... 80களில் பிறந்த ஹிப்பி தலையன்தான்....
இப்படித்தான்.... தொடர்பற்ற சிந்தனையில்... தொடர்பே அற்றவனாக அறுந்து விழுந்து உன் பாதம் தீண்டும் நொடிக்காக தெருக்களின் முக்காக கிடக்கிறேன்.... என்
குருவியாகவோ காகமாகவோ
எங்கோ பறந்துகொண்டிருந்தேன்...
திடீரென என் எடை கூடுவது போல் இருந்தது
தொலைவுகள் அறியாத
என் இறக்கைகள்
ஓய்வுபெற எண்ணின
உயர உயர மிதந்த நான்
மெல்ல கீழே கீழே பறந்தேன்
இறக்கைகள் மெல்ல
காற்றோடு கலந்துகொண்டிருந்தன
சின்ன சின்ன இறகுகள் தூசிமண்டலத்தில் கலந்தது
சற்றே பெரிய இறகு
உதிரும் இலை ஒன்றின்
அரிதாரம் பூசிக்கொண்டது
இதோ இந்த பரப்பில் தான்
எங்கோ என் கூடு
இறகு முழுவதும் கரைவதற்க்குள்
கூடடைந்து விடலாம் என எண்ணிய அந்தநொடி
மனிதனாகி விட்டேன்
அம்மா ஆபீஸ்க்கு நேரமாச்சு என எழுப்பிக் கொண்டிருக்கிறார்
அப்பாடா இறகு உடைவதற்குள் ஓர் இடம் சேர்நதாகிவிட
குருவியாகவோ காகமாகவோ
எங்கோ பறந்துகொண்டிருந்தேன்...
திடீரென என் எடை கூடுவது போல் இருந்தது
தொலைவுகள் அறியாத
என் இறக்கைகள்
ஓய்வுபெற எண்ணின
உயர உயர மிதந்த நான்
மெல்ல கீழே கீழே பறந்தேன்
இறக்கைகள் மெல்ல
காற்றோடு கலந்துகொண்டிருந்தன
சின்ன சின்ன இறகுகள் தூசிமண்டலத்தில் கலந்தது
சற்றே பெரிய இறகு
உதிரும் இலை ஒன்றின்
அரிதாரம் பூசிக்கொண்டது
இதோ இந்த பரப்பில் தான்
எங்கோ என் கூடு
இறகு முழுவதும் கரைவதற்க்குள்
கூடடைந்து விடலாம் என எண்ணிய அந்தநொடி
மனிதனாகி விட்டேன்
அம்மா ஆபீஸ்க்கு நேரமாச்சு என எழுப்பிக் கொண்டிருக்கிறார்
அப்பாடா இறகு உடைவதற்குள் ஓர் இடம் சேர்நதாகிவிட
அப்போ நான் ஆறாவது படிச்சிட்டிருந்தேன், எங்கப்பா தான் என்ன பள்ளில விட்டுட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு.
அன்றைய நாள் வங்ககடல்ல இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழக கரையோரம் கரைய கடந்தபடியால ஊரெங்கும் பரவலா மழை.
காலைமுதலே கருக்கலா இருந்த வானம் மதியப்பொழுதுல எல்லாம் இருட்டியே விட்ருச்சு, வகுப்புகள் நடக்கல, மைதானதுக்குபோக பயமா இருந்துச்சு.
பள்ளிக்கு நேர் மேலே இதோ இந்தக்கணம் அத்தனை மழையையும் கொட்டி விடுவது போன்று திரண்டிருந்தன மேகமே விழுந்தாலும் ஆச்சரியமில்லை,
ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் ஹாஸ்டலுக்கு அனுப்பப்பட்டனர், வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களின் பெ
அப்போ நான் ஆறாவது படிச்சிட்டிருந்தேன், எங்கப்பா தான் என்ன பள்ளில விட்டுட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு.
அன்றைய நாள் வங்ககடல்ல இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழக கரையோரம் கரைய கடந்தபடியால ஊரெங்கும் பரவலா மழை.
காலைமுதலே கருக்கலா இருந்த வானம் மதியப்பொழுதுல எல்லாம் இருட்டியே விட்ருச்சு, வகுப்புகள் நடக்கல, மைதானதுக்குபோக பயமா இருந்துச்சு.
பள்ளிக்கு நேர் மேலே இதோ இந்தக்கணம் அத்தனை மழையையும் கொட்டி விடுவது போன்று திரண்டிருந்தன மேகமே விழுந்தாலும் ஆச்சரியமில்லை,
ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் ஹாஸ்டலுக்கு அனுப்பப்பட்டனர், வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களின் பெ
எழுத்து தோழமைகளுக்கு வணக்கம், மிக நீ...............ண்ட இடைவெளி (சுமார் பதினைந்து ஆண்டுகள்) பின்னான முதல் ரயில் பயணம் பற்றிய அனுபவ பகிர்வு இது.
பல ஆண்டுகளுக்கு முன்... எனது ஐந்தாம் வகுப்பில் சென்னை சென்றது. அதன் பின் அந்த பக்கம் தலை வைத்து படுக்க மட்டுமே வாய்ப்பும் சூழலும் அமைந்தது.
என்னதான் ஏழு கழுதை வயசானாலும் ரயில்ல போகப்போறோம்ன்னு திட்டமிட ஆரம்பிச்சதும். ஆனந்தம், ஆச்சரியம், பூரிப்பு போன்ற அரியவகை உணர்ச்சிகள் அடிமேல் அடியெடுத்து வைத்து அங்கமெங்கும் ஆக்கிரமித்துகொண்டன. இத்தன வருஷம் இல்லாம என்ன இப்போ திடீர்ன்னு ரயில் பயணம், எதுக்கு சென்னை. ? புகைவண்டி பேட்டிகள் போல அடுக்கடுக்காய் கடந
கமலஹாசனின் பிறந்த நாளில் அப்பாவுக்காக எழுதியது.
ஆண்டு அவ்வளவாக நினைவில்லை ஆனால் நான் இரண்டு/மூன்றாம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்தேன்
பள்ளி பாப்பநாயக்கன் பாளையத்தில் வீடு சிங்காநல்லூரில் சற்று நீநீநீநீநீநீநீநீநீண்ட தூர பயணம்தான் சைக்கிளில் தான் பிக்கப் அன்ட் டிராப்.
பள்ளியில் இருந்து வீடு போகும்போது, ராஜா பாடல்கள் இன்றி அப்பா சைக்கிளை மிதிக்கமாட்டார். ரஜினி, மோகன், என மற்ற நடிகர்களின் பாடல்களை தாண்டி அப்பா பாடும் லிஸ்டில் அதிகம் கமல் & ராஜா காம்போ தான் இருக்கும்.
ஐ.... கமல் பாட்டு என்று தான் பாடல்களை ரசிக்க ஆரம்பித்தேன்... சாரி ராஜா சார்...
அப்பாவின் பாடல் லிஸ்ட் அலாதியானது.
ச