சந்திர சேகர் ஸ்ரீனிவாசன் தமிழின் தோழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சந்திர சேகர் ஸ்ரீனிவாசன் தமிழின் தோழன்
இடம்:  salem
பிறந்த தேதி :  13-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Dec-2012
பார்த்தவர்கள்:  173
புள்ளி:  12

என்னைப் பற்றி...

இந்த கவிதை சுரங்கத்தில் கவிதை எடுக்கும் வேலைகரர்களின் நானும் ஒருவன்

என் படைப்புகள்
சந்திர சேகர் ஸ்ரீனிவாசன் தமிழின் தோழன் செய்திகள்

நான் தீக்குளிக்க கூட
தயார் சுடும் தீ நீயாக இருந்தால்

மேலும்

அன்று அவர்கள் இங்கு வந்து அடிமைபடுதினர் ....
இன்று நாம் அங்கு சென்று அடிமைபடுகிறோம்..............?
கேட்டல் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான் என்று மார்தட்டி கொள்கிறோம்!!!!!

குழந்தையின் ஸ்பரிசம் உணர
மனம் ஏங்கும்.......

மொழி
புரியும் வரையில்
நாங்கள்
அந்நிய தேசத்தின்
ஊமைகள் ......

மனம் விட்டு சிரித்து
வெகுநாள் ஆகிருக்கும்???

ஆயிரம் பேரின் மத்தியில்
தனிமையின் சாயல் தோன்றும்!!

ஒரு வருட வாழ்க்கையை
ஒரு மாதத்தில் வாழவேண்டிய நிர்பந்தம்.....

ஆயிரம் வசதி இருந்தாலும்
அம்மாவின் மடியை தேடும் மனம்...

இதயமானது கண்ணாடி சுவர்களுக்குள்
அடைந்திருக்கும்!!
தொலைபேசி

மேலும்

அன்று அவர்கள் இங்கு வந்து அடிமைபடுதினர் ....
இன்று நாம் அங்கு சென்று அடிமைபடுகிறோம்..............?
கேட்டல் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான் என்று மார்தட்டி கொள்கிறோம்!!!!!

குழந்தையின் ஸ்பரிசம் உணர
மனம் ஏங்கும்.......

மொழி
புரியும் வரையில்
நாங்கள்
அந்நிய தேசத்தின்
ஊமைகள் ......

மனம் விட்டு சிரித்து
வெகுநாள் ஆகிருக்கும்???

ஆயிரம் பேரின் மத்தியில்
தனிமையின் சாயல் தோன்றும்!!

ஒரு வருட வாழ்க்கையை
ஒரு மாதத்தில் வாழவேண்டிய நிர்பந்தம்.....

ஆயிரம் வசதி இருந்தாலும்
அம்மாவின் மடியை தேடும் மனம்...

இதயமானது கண்ணாடி சுவர்களுக்குள்
அடைந்திருக்கும்!!
தொலைபேசி

மேலும்

இரவில் உன்னுடன்
தொலைபேசியில் பேசும் போது
இரவில் ஏகாந்தம் காண்கிறேன் .........!

தொலைபேசியில் உன்னிடம்
ஆயிரம் வார்த்தை பேசினாலும்
நேரில் உன் இதழ் உதிர்க்கும்
ஒரு வார்த்தையை கேட்க என்மனம் அலைகிறது .....!

துறும் துரலில் என் தோலோடு சாய்ந்துகொண்டு
செல்ல நீ வேண்டும்....!

பிற பெண்களை பார்க்கும் போது
கத்திவிழி பார்வையால் தாக்க நீ வேண்டும்.....!

மழையில் நனைந்து வரும்போது
முந்தனையால் தலை துவட்ட
நீ வேண்டும்.......!

உன் அக்கறையால் என் தாயை அடிக்கடி
நினைவுபடுத்த நீ வேண்டும்.......!

என்னோடு தலையணை சண்டையிட வேண்டும்
என்னை செல்லமாக திட்ட நீ வேண்டும்

நம் மகளை திரு

மேலும்

குருவியாகவோ காகமாகவோ
எங்கோ பறந்துகொண்டிருந்தேன்...
திடீரென என் எடை கூடுவது போல் இருந்தது

தொலைவுகள் அறியாத
என் இறக்கைகள்
ஓய்வுபெற எண்ணின

உயர உயர மிதந்த நான்
மெல்ல கீழே கீழே பறந்தேன்

இறக்கைகள் மெல்ல
காற்றோடு கலந்துகொண்டிருந்தன

சின்ன சின்ன இறகுகள் தூசிமண்டலத்தில் கலந்தது
சற்றே பெரிய இறகு
உதிரும் இலை ஒன்றின்
அரிதாரம் பூசிக்கொண்டது

இதோ இந்த பரப்பில் தான்
எங்கோ என் கூடு
இறகு முழுவதும் கரைவதற்க்குள்
கூடடைந்து விடலாம் என எண்ணிய அந்தநொடி

மனிதனாகி விட்டேன்
அம்மா ஆபீஸ்க்கு நேரமாச்சு என எழுப்பிக் கொண்டிருக்கிறார்

அப்பாடா இறகு உடைவதற்குள் ஓர் இடம் சேர்நதாகிவிட

மேலும்

நன்றிங்க தோழர்:) 09-Feb-2015 4:06 pm
நன்றிங்க தோழர்:) 09-Feb-2015 4:06 pm
மாறுபட்ட சிந்தனை... சிறப்பான படைப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Feb-2015 1:49 pm

நெஞ்சு பொறுக்குதில்லையே
உள்ளம் தவிப்பதினால்

பலகோடியில் திரைப்படகண்னோட்டம்
அதற்கு ஒரு முன்னோட்டம்
பாவம் இப்படித்தான் செல்கிறது
சுதந்திரதின கொண்டாட்டம்
வெகுநாட்களாய் வீணாய்......!

காந்தியடிகள் பிறந்தநாள்
மதுபானக்கடை விடுமுறை
கள்ளசரக்கு கிடைக்கும் நாள்.......!

நெஞ்சு பொறுக்குதில்லையே


சாலையில் விபத்து
மக்களின் அதிகபச்ச உதவி
“ஐயோ பாவம்”

நெஞ்சு பொறுக்குதில்லையே

கற்பழிப்புசெய்திகள் இல்லாமல்
விற்பதே இல்லை நாளிதழ்கள்

அகராதியில் தேடியபோதுதான்
அகப்பட்டது “சத்தியம்” என்னும்
சொல்லின் அர்த்தம்

நான் சொல்வதெல்லாம் உண்மை
நீதிமன்றத்தில் பொய்சாச்சி
காயலாங்கடை க

மேலும்

வாடிய மலரிடம் உன் பெயரை சொன்னேன்
அது மீண்டும் மலர்ந்தது ........................!
டுப்ப்லைடிடம் உன் அழகை சொன்னேன்
அது ஜீரோவாட்ச் ஆனது ........................!
பெண்ணே என் காதலை உன்னிடத்தில் சொன்னேன்
நீ என்ன சொல்வாய் என்னிடத்தில் ...............!

மேலும்

நெஞ்சு பொறுக்குதில்லையே
உள்ளம் தவிப்பதினால்

பலகோடியில் திரைப்படகண்னோட்டம்
அதற்கு ஒரு முன்னோட்டம்
பாவம் இப்படித்தான் செல்கிறது
சுதந்திரதின கொண்டாட்டம்
வெகுநாட்களாய் வீணாய்......!

காந்தியடிகள் பிறந்தநாள்
மதுபானக்கடை விடுமுறை
கள்ளசரக்கு கிடைக்கும் நாள்.......!

நெஞ்சு பொறுக்குதில்லையே


சாலையில் விபத்து
மக்களின் அதிகபச்ச உதவி
“ஐயோ பாவம்”

நெஞ்சு பொறுக்குதில்லையே

கற்பழிப்புசெய்திகள் இல்லாமல்
விற்பதே இல்லை நாளிதழ்கள்

அகராதியில் தேடியபோதுதான்
அகப்பட்டது “சத்தியம்” என்னும்
சொல்லின் அர்த்தம்

நான் சொல்வதெல்லாம் உண்மை
நீதிமன்றத்தில் பொய்சாச்சி
காயலாங்கடை க

மேலும்

இந்நேரத்தில் மருமகளும் மகனும் சாப்பிட்டிருபார்களா சாப்பாட்டு நேரத்தில் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களின் நினைப்பு ...................................................

மேலும்

முதியோர் இல்லம்; கூட்டுக்குடும்பம் உறவு முறை நவீன வாழ்க்கைமுறை; சிந்தித்து நாம் வாழ நாமும் நம் பெற்றோரும் எதிர்கால கலியுகம் போகும் போக்கை எதிர் கொள்ள வேண்டும். முதியோர் இல்லம் அன்பு இல்லங்களாக ஆதரவு இல்லங்களாக அனாதைகளிடின் புகலிடமாக அமைய இறைவனை வேண்டுகிறேன் , நம் பெற்றோர் முன்னோர் ;நமக்கு சரியாக வழி காட்ட வேண்டும்.காலத்தால் வழிகாட்டி இல்லாததால் நம் நாட்டின் நிலை இப்படி உள்ளது. அன்பின் காரணமாக சுயநலம், தன குடும்பம் தன் வீடு, தன் ஊர,தன் உறவு என எண்ணுவதே நம் இந்தியக் கலாச்சாரம் சீரழிய அனைவரும் காரணம் காலம் பதில் சொல்லும் நமக்கும் எதிர்காலத்தில் என்ன வருமோ என எண்ணி வாழ்வோம் முதியோர் இல்லங்கள் பொது நிறுவனங்கள் எடுத்து நடத்தினால் நல்லது. ரோட்டோரத்தில் அனாதைகளை கண்டு அவர்களை முதியோர் இல்லம் சேர்த்து நல்ல ஆரோக்கிய வாழ்வு அவர்கள் வாழ வழி வகுப்போம் மனித நேயம் செயலில் காட்டுவோம். 10-Sep-2015 5:48 am
உண்மைதான் ..... 19-Dec-2014 4:08 pm
உண்மைதான் . 15-Dec-2014 1:24 pm

இந்நேரத்தில் மருமகளும் மகனும் சாப்பிட்டிருபார்களா சாப்பாட்டு நேரத்தில் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களின் நினைப்பு ...................................................

மேலும்

முதியோர் இல்லம்; கூட்டுக்குடும்பம் உறவு முறை நவீன வாழ்க்கைமுறை; சிந்தித்து நாம் வாழ நாமும் நம் பெற்றோரும் எதிர்கால கலியுகம் போகும் போக்கை எதிர் கொள்ள வேண்டும். முதியோர் இல்லம் அன்பு இல்லங்களாக ஆதரவு இல்லங்களாக அனாதைகளிடின் புகலிடமாக அமைய இறைவனை வேண்டுகிறேன் , நம் பெற்றோர் முன்னோர் ;நமக்கு சரியாக வழி காட்ட வேண்டும்.காலத்தால் வழிகாட்டி இல்லாததால் நம் நாட்டின் நிலை இப்படி உள்ளது. அன்பின் காரணமாக சுயநலம், தன குடும்பம் தன் வீடு, தன் ஊர,தன் உறவு என எண்ணுவதே நம் இந்தியக் கலாச்சாரம் சீரழிய அனைவரும் காரணம் காலம் பதில் சொல்லும் நமக்கும் எதிர்காலத்தில் என்ன வருமோ என எண்ணி வாழ்வோம் முதியோர் இல்லங்கள் பொது நிறுவனங்கள் எடுத்து நடத்தினால் நல்லது. ரோட்டோரத்தில் அனாதைகளை கண்டு அவர்களை முதியோர் இல்லம் சேர்த்து நல்ல ஆரோக்கிய வாழ்வு அவர்கள் வாழ வழி வகுப்போம் மனித நேயம் செயலில் காட்டுவோம். 10-Sep-2015 5:48 am
உண்மைதான் ..... 19-Dec-2014 4:08 pm
உண்மைதான் . 15-Dec-2014 1:24 pm

மீண்டும் அஞ்சலி!!

குடும்ப பிரச்னைகள் காரணமாக சில மாதங்களாக சினிமாவைவிட்டு விலகி இருந்த அஞ்சலி இப்போது மீண்டும் பழைய தீவிரத்துடன் நடிக்க திரும்பி விட்டார். தனது பழைய கசப்பான அனுபவங்களை மறந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

தற்போது கோனா வெங்கட்டின் தெலுங்கு படம் ஒன்றில் கடந்த 20 நாட்களாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பாங்காக் மற்றும் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதுதவிர இரண்டு தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் படங்களில் நடிக்க ஆர் (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

sarabass

sarabass

trichy
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

sarabass

sarabass

trichy
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே