காதல்

நான் உன்னை பார்த்தவுடன்
என் மனதை உனக்கு-தந்தேனடி
நீ செய்யும் ஒவ்வொரு
விஷயத்தையும் மறைந்திருந்து ரசித்தேனடி
நாட்கள் கரைந்து ஓடியும்
என்-அன்பு என்றும் குறையவில்லையடி
உன் கண்கள் என்னைப்-பார்தனோடி
எனக்கு அது சொர்கம்தானடி
ஒரு வருடம் கரைந்தோட
என் காதலை நானும்-சொன்னேன்
நீ, உன்-தோழி கருதைக்கேட்க
உன் பதிலுக்கு-ஏங்கி நின்றேன்
நீ, என்னை-நிராகரித்த காரனம்சொல்ல
என்-காதலை விட்டு தந்தேன்
ஜாதி என்னும் நோய்
உன் மனதில் கலந்து
உயிராய் நினைத்த உன்னை
நானும் இன்று இழந்து
வாழும் ஒவ்வொரு நொடி
என் மனதில் நீதானடி
என் காதலை வெளிபடுத்த
வாய்ப்பு கொடுக்கவில்லை அன்று
நீயும் காதல் வசப்பட்டாய்
ஒரு மானிடனுடன் இன்று
வாழ்வில் நலம் கொண்டு
நீ வாழவேண்டும் நன்று
நீ வாழ்க பல்லாண்டு-எழுதினேன்
நினைவில் உன்னை கொண்டு

(என் முதல் காதலுக்கு இது சமர்ப்பணம்)

எழுதியவர் : தமிழரசன் (15-Jul-14, 2:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 350

மேலே