பார்வையற்றவனின் நம்பிக்கை

என் விழி கெடுத்த ஆண்டவன்
வாழ்வில் ஒளி கொடுப்பான்
என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்..
"கண்ணில் ஒளி இன்றி
மண்ணில் வழி தேடி"......

எழுதியவர் : தங்க மணிகண்டன் (16-Jul-14, 10:28 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 87

மேலே