உணவு

உண்ண முடியாத
கடவுளுக்கு
ஊட்டுகிறார்கள்...
உண்ண முடிந்த
மனிதனை
வாட்டுகிறார்கள்!!!
இல்லாதவருக்கும்
இயலாதவருக்கும்
உன்கையால்
உணவுஅளி...
அவா்களின்
வாழ்த்தால்
உன்னைசேரும்
இன்பஒளி...
உண்ண முடியாத
கடவுளுக்கு
ஊட்டுகிறார்கள்...
உண்ண முடிந்த
மனிதனை
வாட்டுகிறார்கள்!!!
இல்லாதவருக்கும்
இயலாதவருக்கும்
உன்கையால்
உணவுஅளி...
அவா்களின்
வாழ்த்தால்
உன்னைசேரும்
இன்பஒளி...