அழுகை ஏன்
கலவியின் பயனாய் உடல் வாங்கி
காற்றில் உயிர் உறிஞ்சி
கவின் குரலில் வீயென்று
அழுதே உலகு வந்தேன் .........
தாயின் வலி புரிந்து அழுதேனா ??? - இல்லை
புத்தர் உலகில் தமிழ் பேசும்
தமிழ் இனத்தில் நானும் ஒருவன்
என்பதற்காக அழுதேனா ???
கலவியின் பயனாய் உடல் வாங்கி
காற்றில் உயிர் உறிஞ்சி
கவின் குரலில் வீயென்று
அழுதே உலகு வந்தேன் .........
தாயின் வலி புரிந்து அழுதேனா ??? - இல்லை
புத்தர் உலகில் தமிழ் பேசும்
தமிழ் இனத்தில் நானும் ஒருவன்
என்பதற்காக அழுதேனா ???