அழுகை ஏன்

கலவியின் பயனாய் உடல் வாங்கி
காற்றில் உயிர் உறிஞ்சி
கவின் குரலில் வீயென்று
அழுதே உலகு வந்தேன் .........

தாயின் வலி புரிந்து அழுதேனா ??? - இல்லை
புத்தர் உலகில் தமிழ் பேசும்
தமிழ் இனத்தில் நானும் ஒருவன்
என்பதற்காக அழுதேனா ???

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (18-Jul-14, 1:46 pm)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
Tanglish : azhukai aen
பார்வை : 71

மேலே