புன்னைகை பெயரானது
கவிதைக்காக காத்திருந்த
அற்புத தருணம்
முன் பின் அறியாக் குழந்தை ஒன்று
என்னைக் கடந்தது
பெயர் கேட்ட போது புன்னகைத்தது
இனி புன்னகையே எங்களுக்குள் பெயரானது ....
ஒவ்வொரு நாளும் இனி
பெயர் சொல்லிக் கடப்போம் .....!
கவிதைக்காக காத்திருந்த
அற்புத தருணம்
முன் பின் அறியாக் குழந்தை ஒன்று
என்னைக் கடந்தது
பெயர் கேட்ட போது புன்னகைத்தது
இனி புன்னகையே எங்களுக்குள் பெயரானது ....
ஒவ்வொரு நாளும் இனி
பெயர் சொல்லிக் கடப்போம் .....!