நட்பு
சுகம் வரும்போது அதை
நீ மட்டும் தழுவிக்கொள் ...
சோகம் வந்தால் மட்டும்
சொல்லி அனுப்பு ...
உன் சுமையை தாங்க நான் வருவேன்....
சுகம் வரும்போது அதை
நீ மட்டும் தழுவிக்கொள் ...
சோகம் வந்தால் மட்டும்
சொல்லி அனுப்பு ...
உன் சுமையை தாங்க நான் வருவேன்....