3 பத்து 9+1

பத்து வாரங்களுக்கு பிறகு ....

பத்தாவது முடித்து டிப்ளோமா சேர்ந்து விட்டேர்
பழைய நண்பர்களை பார்த்து கிரிக்கெட் விளையாடி வரலாம் என்று நண்பர்கள் வீட்டுக்கு சென்றார்
அன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதால் தொலைக்காட்சி முன்னே ஊட்கார்ந்து விட்டனர் இந்தியா தான் முதல் பேட்டிங்
சேவாக் மற்றும் கங்குலி இருவரின் ஆட்டம் சூடு பிடிக்க அனைவரும் வாய் பிளந்து பார்க்க ஆரம்பித்தனர் வழக்கம் போல சேவாக் மரண காட்டு கங்குலி யின் அழகிய ஆடும் விதம் என ஆட்டம் அப்படியே அட்டகாசம் அவசர பட்ட சேவாக் அவுட் ஆகா ராமை தவிர அனைவரும் அடுத்து வரும் சச்சின்னை நம்பி இருக்க ராம் மட்டும் எழுந்து
டேய் வாங்க டா போய் மேட்ச் ஆடலாம் என்ற அழைக்க யாருமே அவரை கண்டு கொள்ள வில்லை கோபம் கொண்ட ராம் தொலைகாட்சியை நிறுத்தி விட்டார்

எப்படிங்க பாப்பார் அவர் தான் டென்டுல்கர் ஆச்சே

எழுதியவர் : கிருஷ்ணா (20-Jul-14, 1:48 pm)
பார்வை : 325

மேலே