உன்னைப் போலவே

ஆபத்துக் காலத்தில்
அறியலாம்
நல்ல நண்பர்களை
என்பார்கள்.
நான்
கஷ்டப் படும்போது
தன்னை
அடகு வைத்துக் கொண்டு
எனக்கு உதவியது
நீ
பரிசளித்த
மோதிரம் .

எழுதியவர் : kalaikumaran (23-Jul-14, 5:50 pm)
சேர்த்தது : குமரன்
Tanglish : unnaip polave
பார்வை : 103

மேலே