வலியின் சுவடுகள் என் காதலா

கண்களை மூடி நானிருந்தும்

வந்து போகுதே உன் பிம்பம்

உறங்கும்போதும் கேட்டிடுதே

நீ நடந்து போகும் சப்தங்கள்

உனக்கென எழுதிய கடிதமெல்லாம்,

முகவரியில்லா கவிதைகளாய்

வார்த்தையில் சொல்ல முடியா

வலியின் சுவடுகள் என் காதலா ???

எழுதியவர் : ருத்ரன் (30-Jul-14, 6:55 pm)
பார்வை : 72

மேலே