நேற்று இன்று

அன்று
பனை மரங்களின் உயரம்
பார்த்து வளர்ந்தனர்.......

இன்று
அவை நின்ற இடத்திலுள்ள
செல்போன் கோபுரங்கள்
பார்த்து வளர்கின்றனர்.......

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (1-Aug-14, 11:21 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : netru indru
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே