புதுவரவு

புது உறவு தேடி
நாடி வந்திருக்கும்
புது வரவு இந்த மங்கை.

பாரிவள்ளல் வாரிசுகளே
இந்த முல்லைக்கு
தேர் வேண்டிடவில்லை
இந்த பிள்ளையை
தேற்றி ஏற்றி
மாற்றி அமையுங்கள்

கவிதாயினி என்றாவது...!

எழுதியவர் : மேகலா (4-Aug-14, 6:36 am)
பார்வை : 255

மேலே