எப்படி

ஒரு மழை நாள்
நீ வீதியில்
குடைபிடித்து
வந்தாய்
எல்லாரும்
மழைக்கு தான்
குடைபிடிப்பார்கள்
ஆனால்
மழையே
குடைபிடித்து
வருகிறதே
எப்படி?
ஒரு மழை நாள்
நீ வீதியில்
குடைபிடித்து
வந்தாய்
எல்லாரும்
மழைக்கு தான்
குடைபிடிப்பார்கள்
ஆனால்
மழையே
குடைபிடித்து
வருகிறதே
எப்படி?